மத்திய மாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்லினக் கலாச்சார நிகழ்வு ஒன்று அண்மையில் கலாச்சார நிலையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நௌல சாசனரக்ஷக மண்டலத்தின் கௌரவ செயலாளர் (பௌத்த பிக்கு), பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கலாச்சார நிலையப் பொறுப்பதிகாரி, ஓய்வுபெற்ற கலாச்சார அதிகாரி திரு. சோமசிரி ஆகியோர் மட்டுமின்றி, கலைஞர்கள், இலக்கியவாதிகள், கலை ஆர்வலர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
| |
|
|















